Powered By Blogger

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

அருந்ததி பார்த்தல்


இந்துக்களின் திருமணத்தின் போது....அருந்ததி பார்த்தல்..என ஒரு சடங்கும் உள்ளது....இதன் அர்த்தம்...அருந்ததி என்ற விண்மீன் உண்மையில் இரண்டு வேறு வேறு விண்மீன்கள்...அதை நாம் சாதாரண கண்களால் பார்க்கும் போது அது ஒரே விண்மீனாக மட்டுமே தோன்றும்...
அருந்ததி இரு விண்மீன்களின் தொகுப்பானாலும் பார்ப்பதற்கு ஒன்றாகவே தோன்றுவது போல்.... புதுமண தம்பதியர் என்றென்றும் உடலால் இருவராகத் தோன்றினாலும்.. உள்ளத்தால் ஒருவராக வாழ வேண்டும்.. என்ற தத்துவத்தின் அடிப்படியில் இந்த அருந்ததி பார்க்கும்.. வழக்கத்தை இன்றும் இந்து திருமணத்தில் ஒரு சடங்காக வைத்திருக்கிறார்கள்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக